இன்று நான் ரெம்ப சந்தோஷமா இருக்கேன்.. காரணம் இரண்டு வருடத்துக்கு முன்பு நான் வரைய ஆரம்பித்த இந்த ஓவியம், என்னுடைய அலச்சியத்தால் வரைய முடியாமல் போனது.. ஆனால் இன்று எனது கம்ப்யூட்டரில் அந்த அரை குறை ஓவியத்தை பார்க்கும் போது.. இன்றைக்கு கண்டிப்ப முடிக்கனும்னு தோனுச்சு... வரைந்ததில் சந்தோஷம்...
நாள் : 01-06-2014
நாள் : 01-06-2014
No comments:
Post a Comment